கோவை சரவணம்பட்டி பகுதியில் காணமல் போன சிறுமி கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு. கொலைக்கான முகாந்திரம் இருப்பதால் குற்றவாளிகளை கைது செய்யக்கோரி உறவினர்களோடு மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர், மாதர், மாணவர் அமைப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.